General Category > Tamil Bible

யாருடைய விசுவாசம் பெரியது?

<< < (2/14) > >>

love_all:
அன்பு நண்பா, உங்கள் பதில் சரியானது தான். ஆனால் ஆபிரகாமை விட யோபு அதிகமான சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளார். அப்படியிருக்க, யோபுவின் விசுவாசம் இரண்டாம் பட்சமாய் போக காரணம் என்ன?

udaya:
ஆபிரகாமின் seniority தான் காரணம் . ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை அவருக்கு பின் வருபவர்களுக்கும் தருவது வழக்கமில்லை. இது ஒரு பொதுவான நடைமுறைதானே. மேலும் அவர் முக்கியமான முற்பிதா. தலைமுறை கணக்குகள் அவரிடமிருந்துதான் கணக்கிடப்படுகிறது . எனவே அவருடைய முக்கியத்துவத்தை குறைக்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய , வேதாகம எழுத்தாளர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது .

hk:
probably job learnt from abraham.

udaya:
தேவனாகிய கர்த்தர் யோபுவுக்கு " என் தாசனாகிய " என்ற அடைமொழி கொடுத்திருந்தார். (இதே அடைமொழி பெற்ற மற்ற மூவர் : மோசே,தாவீது ,யாக்கோபு ). ஆனால் கர்த்தரோ , "ஆபிரகாமின் " தேவன் என்று அறியப்பட்டார் (அந்நாட்களில் பல் தேவர்கள் இருந்தனர்). அந்தளவிற்கு ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆபிரகாமின் பெயர் பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊத்ஸ் தேசத்தானாகிய யோபுவின் பெயர் , யோபு புத்தகத்தோடு சரி.

@hk: you may be right . It is a good possibility .

udaya:
In this thread, my last reply has been deleted. Is that by mistake ? or moderation ?

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Reply

Go to full version