General Category > Tamil Bible

ஏன் கர்த்தர் , மோசேயை கொல்லப்பார்த்தார்?

(1/2) > >>

Jayakumar:
24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப்பார்த்தார்.
யாத்திராகமம் 4:24

Magimaidass:
Virutha sethanam panamal irunthar.

Jayakumar:
விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்று கர்த்தர் கட்டளை ஏதும் மோசேக்கு
கொடுக்கவில்லையே?

Wilson:
Good Question Br.
Please see the answer below:

மோசே தன் மனைவி சிப்போராளோடும் கெர்சோம், எலியேசர் என்ற தன் இரு குமாரர்களோடும் எகிப்துக்கு செல்லும் வழியில் ஒரு சம்பவம் நடந்தது: ?வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப் பார்த்தார். 

Wilson:
அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து [?அது அவருடைய பாதங்களில் படும்படி செய்து,?]: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version