General Category > Tamil Bible

🤏🏻

(1/3) > >>

Raghul:

Don't Post Unwanted.

Arun Ashok:
இயேசு தந்தையாம் கடவுளின் மகன்..தன் தந்தையிடம் சென்று அவர் வேண்டுகிறார்..கடவுள் ஒருவர் மட்டுமே..ஆனால் தந்தை,மகன்,தூய ஆவி என்னும் மூன்று நபர்களாய் இருக்கின்றார்...

Immanuel Abraham:
கர்த்தருடைய வடிவில் விளங்கியவர், வெறுமையாக்கி அடிமை வடிவில் மனிதரானார்.(பிலி 2:6,7) இந்த இயேசுவுக்கு தேவ சமூகம்,அவசியம். ஒருவிசை இயேசு பேதுரு யாக்கோபை யோவானை தனிமையாகக் கூட்டிப்போனார்.அங்கே தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின.அப்போது எலியாவும் மோசேயும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.(மாற்கு 9:2..4) இப்படிப்பட்ட அனுபவத்திற்காக தனிமையில் ஜெபிக்க போனார்.

Jebin Raj:
It is a father and son relationship. Whenever son required any help or anything son has to ask father. So Jesus asked her father by praying.

Bharathi:
அவர் நமக்கு முன்மாதிரியை காண்பித்தார் நாமும் அப்படி ஜெபிக்க வேண்டும்

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version