யோவான் 10:30 , யோவான் 14:9 ...போன்ற வசனங்களைப் படித்தால் , இயேசுகிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்ற கருத்து வெளிப்படும்....ஆனால்....ஏசாயா 45:5,6,18 மற்றும் ஏசாயா 46:9 , ஏசாயா 43:10...போன்ற வசனங்களைப் படித்தால் , இருவரும் வேறு வேறு என்பது புலப்படும் . புதிய ஏற்பாட்டிலிருக்கும் " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் " என்ற குரல் கூட இருவரும் வேறு வேறு என்பதை உணர்த்தும்...