ஏற்கனவே இக்கருத்துக் களத்தில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான் இது.
இயேசுவை அறியாத ஜனங்கள் தண்டிக்கப்படுவார்களென்றால் , கடவுள் நீதியற்றவர் என்றாகிவிடும்.
மாறாக , அவர்கள் தண்டிக்கபட மாட்டார்கள் என்றால், இயேசுவை அறிவிக்காமல் விட்டுவிடலாம் அல்லவா ? யாருக்கும் தண்டனை இல்லாமல் போய்விடும். வீணாக , ஒருவருக்கு சுவிஷேசத்தை அறிவித்து அவரை தண்டனைக்கு உட்படுத்துவானேன் !
எப்படிப் பார்த்தாலும், சுவிஷேசத்திற்கு check வைக்கும் கேள்விதான் இது.