ஆதியாகமம் 17 : 10 - 14 ல் , தேவன் ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியினருடன் செய்து கொண்ட உடன்படிக்கை கூறப்பட்டுள்ளது.
அந்த உடன்படிக்கையின்படி மோசேயின் மகனுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.
கர்த்தர் எச்சரித்திருந்தபடி " அறுப்புண்டு போகாதபடி " சிப்போராள் துரித நடவடிக்கை எடுத்ததைத்தான் அவ்வசனங்கள் சொல்கின்றன.