General Category > Tamil Bible

New hot project SPAMMER, daily updates

<< < (3/3)

Jenifer:
Yes I too believe that,when we read the Bible with eagerness and wandering about Lord Jesus Christ sure one day we will receive Holy spirit within us so taking and reading is more important compare to all.....

Roju:
1.நாம் தேவனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்  வேதத்தை  வாசித்தால் நிச்சயமாக அவருடைய அன்பை ருசித்து பார்க்க முடியும்.
2.நம்முடைய பாடுகளின் மத்தியில் நாம் தேவனை நோக்கி கூப்பிடும் போது தமது வார்த்தையாகிய வேதத்தின்  மூலம் பதில் தருகிறார்.

Anto:
திருவசனம் தேவ ஆவியினால் தூண்டபட்டு எழுதபட்டது, காலங்காலமாக அநேகர் இதை வாசித்து மனமாற்றம் அடைந்துள்ளார்கள். புதிதாக வேதத்தை குறைகூறி தேவ வசனத்தை மாற்ற முயற்சிக்கும் வேதபுரட்டர்கள் இந்த Appp என நிருபிக்கபடுகிறது மிக வேதனையாக இருக்கிறது.

JOYWIN:
            நீங்கள் வேதத்தை வாசிக்கும் முறை என்ற பகுதியில்  ஆதியாகமத்தை சொல்லும்பொழது  இங்கேயிருந்து முழ கதை தொடங்குகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. இது தவறான வார்த்தை அல்லவா

    எபிரேயரில் 4 :12  தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்.

ஜீவனுள்ள வல்லமையுள்ள வார்த்தை நிறைந்த ஆகமங்களை  "கதை " என்றால் எப்படி , உடனடியாக நீங்கள் நீக்க வேண்டும்.  :o


Pricilla:
Vethathai vaasikum pothu nama athulla irukara character s lam paysuvathu pola matravargaluku puriyum PADI vaasika vendu.

Navigation

[0] Message Index

[*] Previous page

Reply

Go to full version