பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.? (யாத்திராகமம் 4:20, 24-26)
இந்தப் பகுதி பளிச்சென புரிந்துகொள்ள முடியாதபோதிலும், அதன் அர்த்தம் என்னவென உறுதியாக சொல்ல முடியாதபோதிலும், இந்த வசனங்களை பைபிள் ஓரளவுக்குத் தெளிவுபடுத்துகிறது.