General Category > Tamil Bible
Yesu amudaya pavangaluku marithara Illai namudaya munnorgal pavangaluku marithar
Essac:
Pl clarify
vijay anand:
கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவில்லை ஆதாமின் பாவத்திர்காகத்தான் மரித்தார்
udaya:
.
Mary Suresh:
14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்.
யோவான் 3 :14
15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
யோவான் 3 :15
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3 :16
Jebin:
Explain your perspective in this
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version