General Category > Tamil Bible

முஸ்லிம்களின் பொய் பிரச்சாரம்

<< < (2/2)

jerlin420.jj@gmail.com:
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பட்டன சந்ததிகளுக்கு என்று அநேகரை குறித்து சொல்லாமல் உன் சந்ததிக்கு என்று ஒருவரை குறித்து சொல்லியிருக்கிறார் அந்த சந்ததி கிறிஸ்துவே
கலாத்தியர் 3:16
யூதன் என்றும் கிரேக்கம் என்றும் இல்லை , அடிமை என்றும் சுய தீனன் என்றும் இல்லை. ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய்இருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
நீங்கள் கிறிஸ்துவின் உடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியராயும் வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தர ராயும் இருக்கிறீர்கள்
கலாத்தியர் 3:29
நாம் ஆபிரகாமின் சந்ததியா மாற்றப்படுவது விருத்தசேதத்தினால் அல்ல. கிறிஸ்துவினுடைய விசுவாசத்தினால் .

udaya:
.

Navigation

[0] Message Index

[*] Previous page

Reply

Go to full version