General Category > Tamil Bible

Bible la isai iruppathattkana atharankal

(1/3) > >>

Dilany Dilany:
Atharankal tharuka

Vickyalpha:
பைபிளில் இசை???? உங்களோட கேள்வி புரியவில்லையே...  இசை சம்பந்தமான வசனங்களை கேட்கிறீர்களா??

Arun Stark:
1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள், துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.

சங்கீதம் 33 :1

2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

சங்கீதம் 33 :2

3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.

சங்கீதம் 33 :3

Arun Stark:
5 பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

சங்கீதம் 58 :5

Arun Stark:
1 சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

சங்கீதம் 47 :1

5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

சங்கீதம் 47 :5

6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள், நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

சங்கீதம் 47 :6

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version