யோவான் 3ம் அதிகாரம் 3 பிறத்தலை பற்றி கூறுகிறது.
1. மாம்சத்தினால் பிறத்தல்
2. ஜலத்தினால் பிறத்தல்
3. ஆவியினால் பிறத்தல்
இதில் , மாம்சத்தினால் பிறத்தல் - புரிகிறது.
ஆவியினால் பிறத்தவனைப் பற்றி 8 ம் வசனம் சிறிதளவு கூறுகிறது.
ஆனால் "ஜலத்தினால் பிறத்தல்" என்றால் என்ன ?
மேலும், நாம் மேற்கூறியவாறு இன்னும் 2 முறை பிறக்க வேண்டுமா ?
அதாவது மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டுமா?
_____________________