General Category > Tamil Bible

புலால் உண்ணுதல் உயிர் கொலை பாவம் அல்லவா? ??

<< < (3/3)

udaya:
@:புலால் உண்ணுதல் உயிர் கொலை பாவம் அல்லவா ?

பாவம் அல்ல ....பரிதாபம்.....மிருகங்கள், பறவைகள் மனித உணவுக்காக கொல்லப்படும் காட்சி மிகவும் பரிதாபமானது :'(
இயற்கை சுழற்சியில் , ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்திற்கு உணவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக இயற்கை , தன் சமநிலையை காத்துக்கொள்ளுகிறது என்று எண்ணுகிறேன்.
என்னைப்பொருத்தவரை தற்போதுதான் 99.99% சைவம் என்ற நிலையை அடைந்திருக்கிறேன்.
கூடிய விரைவில் 100 %....

Stephen selvam:
Vazhthukkal..

udaya:
நன்றி

Navigation

[0] Message Index

[*] Previous page

Reply

Go to full version