என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
யோவான் 14 :26
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள " தேற்றரவாளன் "
என்பது மனசாட்சியைக் குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன் . தவறானால் திருத்தவும்.
மற்றொரு ஐயம்:
மனசாட்சி எல்லோருக்கும் இருக்கிறது என்று நம்புகிறேன் . ஆனால் , பைபிளில் மட்டும் அது ஏன் இல்லை ?