இதென்ன வம்பா போச்சு ? ........சரி...
அந்த கால பாலஸ்தீனத்து மக்களை மையமாக கொண்டுதான் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்து பெண்களுக்கு பூ வைக்கும் பழக்கம் இல்லாததால் பைபிள் எழுத்தாளர்கள் அதை பற்றி கவலைப்படவில்லை . இப்படி ஒரு பழக்கம் உலகின் ஒரு பகுதியில் இருப்பது கூட அவர்களுக்கு தெரியாது . அவர்களை பொருத்தவரை பாலஸ்தீனம்தான் உலகம் .(இந்தியா , சீனா. போன்ற நாடுகளை பற்றி எதுவும் தெரியாது
).. அந்த உலகம் அஸதிபாரத்தின் மேல் நிற்கிறது ; அதற்கு அந்தப்புரம் அதள பாதாளம் . ....
எனவே .....
பூ வைக்லாமா , நகை அணியலாமா , scent போடலாமா , high heel footwear உபயோகிக்கலமா என்றெல்லாம் கேட்காம , பவுல் சொல்லறத கேளுங்க ......
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள் . 1 தெசலோனிக்கேயர் 5 : 21.
பெண்கள் பூ வைப்பது சரியா தவறா ?
ஆண்கள் காதில் வைக்காதவரை ..சரிதான் .
Sorry , please don't get me wrong.