@:சகோ உதயா .. பைபிள் முரண்பாடு என்னும் உங்களிடம் நிறைய முரண்பாடு உள்ளதை அறிவீர்களா. சர்பத்தை சாத்தான்ஆட்கொண்டது இல்லை என்றால் தலையை நசுக்கியதால் பிசாசு கதை முடிந்தது என்பது சரியா.
தொடர்ந்து கூறப்பட்டு வரும் பொய் இது. அதைத்தான் எடுத்து கூறினேன்.
@: பழைய ஏற்பாடு மேற்கோள் வேண்டாம் என்று கூறி விட்டு யாயோனாவை உதாரணமாக கூறுவது தவறு.
நீங்கள் நம்பும் பைபிள் உங்கள் கூற்றை அவமாக்குவதை சுட்டிக்காட்டினேன் .
@: கூகுளில் கண்டதை (நோவா)ஏற்க்காத நீங்கள் கூகுளை மற்றவற்றிற்கு பயன்படுத்தி அதை நம்புவது ஏன்.
கூகுளை பயன்படுத்தி , எப்போது விவாதித்திருக்கிறேன். ஒரு அம்மையார் கூகுளை பார்க்க சொன்னாங்க . எனக்கு, நோவா கதை , கறபனையானது என்று கண்டு பிடிப்பதற்கு பைபிளே போதும் என்றுதான் சொன்னேன் .
@: சுவிசேஷகரை நம்பாத நீங்கள் தலை நசுக்கியதால் மட்டும் பிசாசு மடிந்து என்று சொல்வார்கள் என்று ஏன் கூற வேண்டும்.
சுவிசேஷகர்களை கேளுங்கள் .
இது சுவிசேஷகர்களின் கூற்று.
@: முதலில் உங்கள் கருத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் மாறும். தங்களின் கருத்துக்கு ஏற்றதை மட்டும் ஏற்பது தான் சுய லாபம்.
பைபிள் மனிதகலப்படத்தை கொண்டது என்பது என்கருத்து . இதை எப்படி ஒழுங்கு படுத்துவது .
கடவுள் கொலைகாரர் என்ற பைபிளின் கருத்தை ஏற்க சொல்கிறீர்களா !
@: பைபிள் பல ஆயிரம் ஆண்டிற்கும் பொருந்தகூடிய கருத்துக்கள் கொண்டது அதை வெறும் சில ஆண்டுகள் அனுபவம் பெற்ற தாங்கள் விமர்சனம் செய்வது சரியல்ல.
cellphone , computer , cloning , astronomy , aliens , medicine , atom, internet ,etc போன்றவற்றைப் பற்றி மிக அழகாகவும் , தெளிவாகவும் , துல்லியமாகவும் , ஆணித்தரமாகவும் ஆதாரங்களுடன் விவரிக்கும் பைபிளை விமர்சிக்க கூடாது என்பது சரிதான் .