Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - udaya

Pages: [1] 2 3 4
1
Tamil Bible / Re: ஆதியாகமம்
« on: June 07, 2020, 04:32:50 AM »
லோத்தின் குமார்த்திகள் தங்கள் தகப்பன் மூலம் சந்ததியை உண்டாக்கினார்கள் . காயின் தன் தாயின் மூலம் சந்ததியை உண்டாக்கியிருப்பார்  (most probably) .

2
Tamil Bible / Re: விக்கிரக ஆராதனை
« on: June 07, 2020, 04:20:16 AM »
யாத்திராகமம் 20:4 லில் விக்கிரங்களை செய்ய வேண்டாம் என்று தேவன் சொல்லியிருந்தாலும் , எண்ணாகமம் 21:8 ல் ஒரு விக்கிரகத்தை செய்ய சொல்லுகிறார் . அதன் மூலம் இஸ்ரவேலருக்கு ஒரு தீர்வையும் சொல்லுகிறார் .

அது மாதிரித்தான் இதுவுமோ ?

3
Tamil Bible / Re: Jashar
« on: June 07, 2020, 02:19:15 AM »
So , GOD cannot give what HE want to give !!!

4
Tamil Bible / Re: Jashar
« on: June 07, 2020, 02:16:50 AM »
Many books are not included in the bible , because the 'then church' found that

they cannot have control over people , if those books are added. For example , Gospel of Judas ,

Gospels of Thomas and Mary Magdalene are not included , as the contents of these books

will spoil the 'church teachings'. Even JESUS's youth period is not in the Bible.


5
Tamil Bible / Re: பாக்டீரியாக்கள்
« on: June 07, 2020, 01:55:03 AM »
Gladson Bro...you said this......."viruses are not to harm the human kind".

OK.............

Do you think corona virus was "not harmful" when GOD created it , and became "killer kind" , just because Adam sinned ?

6
ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்".....என்ற வசனத்தின்படி......மேற்கண்ட வார்த்தைகள் பிதாவினுடையதா ?

எனவே FATHER or SON என்ற தடுமாற்றம் வருவது இயற்கைதானே !

7
யோவான் : 8:14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது....
                        v/s
யோவான் : 5:31 என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.

இன்னும் பல.......

8
மாற்கு : 4:34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை, அவர் தம்முடைய சீஷரோடே
தனித்திருக்கும் போது,அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
contd....

9
யோவான் : 18:20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்,
ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்,
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
                        V/s

10
லூக்கா : 18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.( அதிர்ச்சி )
contd...

11
யோவான் : 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், ....
                        V/s
லூக்கா : 12:51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ?
சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


12
முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள  யோவான் 12:44-50 ல் 49 , 50 வது வசனம்..
49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

சரி....கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்..
contd....

13
Reply to #29

<<Now whom we have to worship "THE FATHER" or "JESUS CHRIST"!!>>

மேற்கண்ட தடுமாற்றம் பலருக்கும் உள்ளது . இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து பேசிய பல கருத்துக்கள் .
contd...

14
எல்லாவற்றையும் சரிக்கட்ட பவுல் எடுத்த நிலைப்பாடுதான்
" இயேசு கிறிஸ்து - தேவன் "...இது கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை சித்தாந்தம்

15
இயேசுவை பின்பற்றிய மக்களில் ,  ரோமர் , கிரேக்கர் மற்றும் பல இனத்தவர்கள் இருந்தார்கள். இயேசு கிறிஸ்து , தங்களுடைய ஆயுட்காலத்திலேயே திரும்பி
வருவார் என்று நம்பினார்கள்...ஆனால் வருகை தாமதமாவது கண்டு , முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் . சிலர் தங்களுடைய பழைய மார்க்கத்துக்கே
திரும்பி செல்ல எத்தனித்தார்கள் . இது பவுலுக்கு மிகப்பெரிய தலைவலியாகிவிட்டது .
contd...

Pages: [1] 2 3 4