Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - udaya

Pages: [1]
1
Tamil Bible / New hot project SPAMMER, daily updates
« on: October 07, 2019, 10:16:41 AM »
New SPAMMER website is available on the web
SPAMMER://greatwhatsappdp.karlsruhe.adablog69.com/?macie
SPAMMER teen SPAMMER made for lesbians by lesbians pinkyxxx and girls heather gartman pics steve crowe



2
Tamil Bible / கீழடி ஆத்துமாக்கள்
« on: October 01, 2019, 10:56:27 PM »
கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளின் 5ம் கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.. பல விஷயங்களைப் பற்றி ஆதாரங்கள் வெளிப்பட்டிருந்தாலும் , அவற்றில் நமது கருத்தைக் கவரும் அம்சம்.... அங்கே வாழ்ந்த மக்கள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றி வாழ்ந்ததிற்கான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதுதான்....

பாலஸ்தீன பிரதேசத்தில் இருந்துதான் மக்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு சிதறி வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கிறித்தவ புரிதல் உண்மையானால் , கீழடி மக்கள் ஏன் யெகோவாவையோ அல்லது பாகால் போன்ற விக்ரங்களையோ வணங்கவில்லை என்ற இயற்கையான அய்யம் எழுகிறது....

அல்லது..... வேதாகம காலத்திலேயே இங்கும் மக்கள் வாழ்ந்தனர் என்பது நிரூபணமாகிறது.....

இதற்கு விளக்கம் உண்டா..... ( "கீழடியும் கிறித்தவமும்" என்ற தலைப்பில் ஒரு வீடியோ யூ ட்யூபில் உள்ளது. ஆனால் அது இந்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை )

ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் ஆதாமுக்கு முன்னரே தமிழ் நாகரிகம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படாலும் வெளிப்படலாம்...

3
Tamil Bible / பலன் வருது பலன் வருது
« on: September 28, 2019, 11:53:47 AM »

இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த பலவிதமான யூகங்களும் விவாதங்களும் தீர்க்கதரிசனங்களும் கருத்துக்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன . ஆனால் ஒரு விஷயம் திட்டமாக தெரிகின்றது ...அது என்னவென்றால் வருகை தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது.
இந்த தாமதத்திற்கு வேதம் சொல்லும் விளக்கம் என்னவென்றால் "எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் தாமதம்"...(2 பேதுரு 3:9)
ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இயேசுகிறிஸ்துவிற்கு , இரண்டாம் வருகை எப்பொழுது என்பது பற்றி எதுவும் தெரியாது
பிதாவுக்கு மட்டும்தான் தெரியும் .... வேதம் அப்படித்தான் சொல்லுகிறது.( மாற்கு 13:32)
ஆக , பிதா சொல்லாமல் இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருந்து கிளம்ப முடியாது.
சரி .....கிளம்பி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்பொழுது .....அவனவனுடைய கிரியைக்கு தக்கவாறு பலனை அவர் தம்முடனே கூட கொண்டு வருவார்.... என்று வேதம் கூறுகிறது. ( வெளி 22 :12 )

ம்........அது என்ன பலன் ?

Pages: [1]