My Community
General Category => Tamil Bible => Topic started by: udaya on May 24, 2015, 12:39:26 AM
-
அந்நாட்களில் * இராட்சதர் * பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6 :4
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இராட்சதர் , வேற்று கிரகவாசிகளா ? அதாவது , வேறு கிரகங்களிலிருந்து , பூமிக்கு வந்தவர்களா ? இவர்களை , தேவனாகிய கர்த்தர் எப்பொழுது படைத்தார் ?
-
ஏமியர் , சம்சூமியர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இராட்சதர்கள் வேற்றுகிரக வாசிகளா ?
-
They r not out of our earth ... They r belongs to earth only .... But in their way of appearances and activities and characters changed....
If we take in our family everyone will be different from others in that way they also....
-
@:They r not out of our earth ... They r belongs to earth only .... But in their way of appearances and activities and characters changed....
I don't think so.
இராட்சத பிறவி ( எண்ணாகமம் 13 :33 ) ,
இராட்சதருடைய தேசம் (உபாகம்ம் 2:20 ) ,
இராட்சதருடைய பள்ளத்தாக்கு ( யோசுவா 15:8 ),
இராட்சத சந்ததி ( 2 சாமுவேல் 21:20 )
என்று , அவர்கள் மனிதர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டிருக்கிறார்கள் .
முக்கியமாக அவர்களுக்கு 24 விரல்கள் இருந்தது .
( 2 சாமுவேல் 21:20 , 1 நாளாகமம் 20:6 ).
-
If they have 24 fingers r u thinking they r aliens .... No chance at all then what about handicap people and living three legs , two heads people r they aliens for u ???.
What a funny
-
@: If they have 24 fingers r u thinking they r aliens ....
I think they do not belongs to earth.
@: No chance at all then what about handicap people and living three legs , two heads people r they aliens for u .
@: Handicap people
= GOD's will or his mistake.
@: three legs , two heads people
= multiple heads,hands, legs etc......they are all Hindu gods. Do you believe those gods does exist ? Do you believe they are living persons ?
@: What a funny
What is funny?
-
U may wise bro. But think practically OK.don't separate the people who born in this earth ... If u r eager to search those kind of people go and ask them which planet they r???
I said these r the question is funny for me????
-
@: U may wise bro.
No. I am not.
@: But think practically OK.don't separate the people who born in this earth ...
I did not separate.......Bible did.
இராட்சத பிறவி ( எண்ணாகமம் 13 :33 ) ,இராட்சதருடைய தேசம் (உபாகம்ம் 2:20 ) ,இராட்சதருடைய பள்ளத்தாக்கு ( யோசுவா 15:8 ),இராட்சத சந்ததி ( 2 சாமுவேல் 21:20 )
@: If u r eager to search those kind of people go and ask them which planet they r???
Bible speak about such people lived in those days.
I am not sure they still live here. So, I can't ask them.
@: I said these r the question is funny for me?
I am glad that I am able to ask funny questions too :-)
-
Its represented their body condition that's all ....
Still there is a people living two heads .and more fingers don't say they r not living in this world ....
-
@: Its represented their body condition that's all ...
Their body conditions are used to distinguish them from humans. Bible does classified them as GIANTS. No doubt.
@: Still there is a people living two heads .and more fingers don't say they r not living in this world ....
two heads = giants ?
more fingers = giants ?
Giants are called as " giants " not because of their physical superiority , but because of their extraordinary powers.
-
,
-
எனக்கு தெரிந்தவரை இவர்கள் நல்ல உயரமான, பலமான, மனித உருவத்திலேயே , அசுர பலத்துடன் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் (jack the giant slayer படத்தில் வருவதை போல், ஆனால் கொஞ்சம் சிறியதாக).
அவர்கள் angel beings-மனித collaboration ல் பிறந்தவர்களாக இருக்கக்கூடும்
-
2சாமுவேல்:21:20&1நாளாகமம்:20:6 ல் சொல்லப்பட்டது ஒரே காரியம் தான். அங்கு தெளிவாய் சொல்லப்பட்டு இருக்கிறது. நெட்டையான மனுஷன் என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. இராட்சசன் என்ற வார்த்தைக்கு அளவில் பெரியவன் என்று தானே அர்த்தம். சிலர் கொடூரத்தன்மை உள்ளவன் என்றும் கூறுவர்.
-
@துரைசிங்
அப்படியில்லை brother. வசனங்களை பாருநகள்.
33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
எண்ணாகமம் 13
..
10 திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள்.
உபாகமம் 2:10
11 அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள், மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.
உபாகமம் 2
..
20 அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது,; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களை சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.
உபாகமம் 2:20
..
11 மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான், இருப்பினாற்செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது, அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
உபாகமம் 3:11
..
18 அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே தீரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
2 சாமுவேல் 21:18
19 பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான். அவன் ஈட்டித்தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
2 சாமுவேல் 21:19
20 இன்னுமொரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான். அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன். இவனும் இராட்சதப் பிறவியாயிருந்து,
2 சாமுவேல் 21:20
21 இஸ்ரவேலை நிந்தித்தான். தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.
2 சாமுவேல் 21:21
22 இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.
2 சாமுவேல் 21:22
..
மேலே சொல்லப்பட்டது எதுவும் சாதாரண மனிதர்களை பற்றி சொல்லப்பட்டதாக தெரியவில்லை brother.
இராட்சதரான ஓக் ராஜாவின் கட்டில் நீளத்தை பாருங்கள் 14 feet. 14அடி உயரத்தில் ஒரு இனம் . அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் brother?
-
There were three types of people
1.spiritual beings - angels
2.nephelims - human like people without souls
3.human beings - create by God in his own image and with soul
-
##Human like being without souls##
எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள்?? ஏதேனும் வேத ஆதாரம் உண்டா??
-
@ Reply #16
கோலியாத் எந்த type ?
-
@reply 16 .உயிர் இல்லாத சரீரம் எப்படி வாழ முடியும் bro.
-
All descendants of Adam are human beings with soul (soul is different from life)
All living beings lived for billion years before Adam are without souls
-
இராட்சதர்கள் ஆதாமுக்கு பின்பு தானே வருகிறார்கள்?
-
Nephelims lived along with dinosaurs
-
Nephelims lived along with dinosaurs before Adam....
Am I read you right ......?
-
If Adams age is billion years then no.
If Adams age is few thousand years then yes, nephelims lived before adam
-
@reply 24
ஆதாமை படைப்பதற்கு முன்னால் பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.
ஆனால் உங்கள் கூற்றுப்படி பார்த்தால் கடவுள் ஆதாமையும், சூரியனையும், நட்சத்திரங்களையும், படைக்கும் முன்னே பூமியில் இராட்சதர்கள் வாழ்ந்ததாகவும்,
அவர்கள் நோவா வெள்ளதுக்கும் தப்பி, தாவீது காலம் வரைக்கும் வாழ்ந்ததாகவும் ஆகிறது.
இது எப்படி சாத்தியம் bro.davidj?
-
I believe in evolution... Otherwise you can't have answers for the fossils we have.
In my opinion,
(BIG BANG)
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
(RAPID EXPANSION OF THE UNIVERSE)
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
(FORMATION OF STARS DUE TO UNIVERSAL GRAVITY)
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
(BECAUSE STARS ARE BORN, THERE WAS HEAT AND ABSENCE OF HEAT THUS FORMS DIFFERENT FORCES OF NATURE LIKE WIND, FIRE, WATER, ICE ETC)
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
(FIRE, WATER PRODUCED EVAPORATION, EVAPORATION CREATED ATMOSPHERE)
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
(FORMATION OF ATMOSPHERE CREATED CLIMATES AND SEASON)
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
(CLIMATE SUPPORTED PLANT LIFE)
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
(AFTER THE BIG BANG EXPANSION, GALAXIES ARE FORMED, EACH GALAXY HAD A CENTRE OF GRAVITY, THE RATE OF EXPANSION SLOWED DOWN, AND SO ALL THE SIGNS OF THE SKIES, ASTROLOGY BECAME VISIBLE)
14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
(THIS IS THE FORMATION OF PLANETS IN OUR SOLAR SYSTEM AND ITS SATELLITES)
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
AS PER EVOLUTION LIFE FIRST FORMED IN WATER, BUT AS PER BIBLE LIFE FORMED ON LAND EITHER WAY BOTH LAND AND WATER WAS NECESSARY FOR CREATION OF LIVING ORGANISMS)
20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
FROM THE FORMATION OF LIVING ORGANISMS AND 6TH DAY OF CREATION EVOLUTION HAPPENED. IN THE PROCESS, GOD CREATED LIVING BEINGS ON EARTH BUT ONLY ON 6TH DAY HE CREATES HUMANS IN HIS FORM, SO GOD HAS CREATED LIVING BEINGS WHICH ARE NOT IN HIS FORM AND WHICH ARE IN HIS FORM AND BLEW SOUL INTO THE NOSE OF ADAM AND HE BECAME A BEING WITH FLESH AND SOUL)
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
-
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6:4
ஆனால் இந்த வசனங்கள் அப்படி சொல்லவில்லையே bro.davidj
-
Evolutionary beings are in this planet for millions of years till now. They will be there until the earth is destroyed.
Adam is created in between...
If you have enough faith in Bible, read the book of evolution and then read Bible again... Your understanding will be different and more clear
-
33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
எண்ணாகமம் 13
+++++++++++
வெட்டுக்கிளிகளைப் போல சிறிதாக இருந்தோம் என்ற வசனம் மிகைப்படுத்தி சொல்வவதற்காக எழுதப்பட்டது என்று துர் செய்தி பரம்பச் செய்தாதார்கள் என்ற வசனத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்..
-
Dear bro soon u will get ur piece of cake from holy father