My Community
General Category => Tamil Bible => Topic started by: Vickyalpha on November 23, 2018, 08:01:44 PM
-
கிறிஸ்தவ கடவுளை or ஏசுவை பற்றி, பற்றி அறியாத ஜனங்களின் நிலைமை என்ன? நியாயத்தீர்ப்பு அவர்களுக்கு எப்படி நடக்கும்?
-
ஏற்கனவே இக்கருத்துக் களத்தில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான் இது.
இயேசுவை அறியாத ஜனங்கள் தண்டிக்கப்படுவார்களென்றால் , கடவுள் நீதியற்றவர் என்றாகிவிடும்.
மாறாக , அவர்கள் தண்டிக்கபட மாட்டார்கள் என்றால், இயேசுவை அறிவிக்காமல் விட்டுவிடலாம் அல்லவா ? யாருக்கும் தண்டனை இல்லாமல் போய்விடும். வீணாக , ஒருவருக்கு சுவிஷேசத்தை அறிவித்து அவரை தண்டனைக்கு உட்படுத்துவானேன் !
எப்படிப் பார்த்தாலும், சுவிஷேசத்திற்கு check வைக்கும் கேள்விதான் இது.
-
மத்தேயு :24;14 , மாற்கு :16;15 ,லூக்கா :24;47 போன்றவற்றில் முழு உலகத்திற்கும் சுவிசேஷம் அறிவித்த பிறகு தான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
-
@Reply 2
இதுவரை சுவிசேஷம் கேட்காமல் இறந்துபோன கோடிக்கணக்கான மக்களின் நிலை என்ன?
-
உலகம் முழுவதும் சுவிஷேசம் எப்பொழுது அறிவிக்கப்படும் ? சுவிஷேசம் அறிவிக்கப்படும் வேகத்தைக் காட்டிலும் மனித பிறப்பின் வேகம் பல ஆயிரம் மடங்கு அதிகம் என்ற உண்மையை வைத்து பார்க்கும்போது இது சாத்தியமா ?
மனித வழிமுறைகளில் சாத்தியமில்லை. வானத்திலிருந்து அவரவர் மொழியில் சுவிஷசம் அறிவிக்கப்பட்டாலொழிய இது சாத்தியமில்லை.
அப்படியே அறிவிக்கப்பட்டாலும் , குழந்தைகள் , மனநலம் குன்றியோர்களுக்கு எப்படி சென்றடையும் ?
அப்படி அறிவிக்கப்பட்டால் , கூடவே எழும் கேள்வி......
இத்தனை பாவிகள் உருவாகும் வரை கடவுள் ஏன் காத்திருந்தார் ?
-
After you die, your soul departs from your body (physical death)
Then your soul will continue to live in another dimension where both good souls and bad souls live with/without pain, and fear.
Good souls will continue with their mission by sharing the gospel to other souls.
Good souls still have the responsibility and fear that their mission ends only when Jesus returns
Life in paradise real and life of imprisoned bad spirits is also real.
Hell and heaven is the final
Earth life -> intermediate life -> heaven/hell
Our life is a process of harvesting the best out of best
-
// After you die, your soul departs from your body (physical death)
Then your soul will continue to live in another dimension where both good souls and bad souls live with/without pain, and fear.//
This is exactly the Hindus ideology !
-
So, as Jesus also went through paradise he might also be a hindu
-
Isravels erusalem people's correct a friends
-
கிறிஸ்தவ இறையியலில், இயேசுவைப் பற்றியோ கிறிஸ்தவ கடவுளைப் பற்றியோ கேள்விப்படாதவர்களின் தலைவிதியைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் உள்ளன. மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவார்கள் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் தெய்வீக கருணை மற்றும் கிருபையின் கருத்தை நம்புகிறார்கள். இறுதியில், இது இறையியல் விவாதம் மற்றும் விளக்கம் பற்றிய விஷயம்.