My Community

General Category => Tamil Bible => Topic started by: Abraham on June 23, 2019, 07:30:24 AM

Title: Mistake
Post by: Abraham on June 23, 2019, 07:30:24 AM
யோவான் நற்செய்தி 5:22 வசனம் ; குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு என்ற வார்த்தை விடுபட்டு உள்ளது
Title: Re: Mistake
Post by: D. Robert on June 26, 2019, 06:52:28 PM
எபிரேயர் :2:17, ஜனத்தின் என்பதற்கு பதிலாக  ஐனத்தின் எனப்பதிவிடப்பட்டுள்ளது
Title: Re: Mistake
Post by: S. David Balaji on July 02, 2019, 02:12:38 AM
லேவியராகமம் 26:16

நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன், நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும், உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.