பேதுரு ...... மக்கள் மத்தியில் பேசும் போது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்...அப்போஸ்தலர் புத்தகத்திலிருக்கிறது
Posted by: Kirubs
« on: February 07, 2021, 06:33:51 PM »
வேதத்தில் உள்ள அநேக காரியங்கள் மனிதருக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அதின்படி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வாழுங்கள் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்.
சீடர் ஒருவர் ஜனங்கள் மத்தியில் பேசும் போது பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் இந்த வசனம் புதிய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Posted by: Philip
« on: January 29, 2021, 09:11:53 AM »
இந்த வசனத்திர்க்கு விளக்கம் ரொம்ப சிம்ப்பல் ஒரு வசனத்திர்க்கு விளக்கம் வேண்டுமானால் அந்த வசனத்திர்க்கு மேலே கீழே வாசித்தல் விளக்கம் கிடைக்கும் மேலே உள்ள 3ம். வசனத்தில் உள்ளது
Posted by: John Nickelson
« on: January 27, 2021, 09:41:03 PM »
எனக்கு ஒரு விளக்கம் தர முடியுமா நீதிமொழிகள் - 26 ஆம் அதிகாரம் 4 மற்றும் 5 ஆம் வசனங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா ☺️ இவ்விரண்டு வசனங்களும் எதிரும் புதிருமாக இருக்கின்றன🤔