Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Salo
« on: October 03, 2020, 08:38:52 PM »

தேவ குமாரர் என்பதற்கு தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள், தேவ பிள்ளைகள் எனவும் அர்த்தம் கொள்ளலாம். வேத பண்டிதர்கள் இதை தள்ளப்பட்ட தூதர்கள், சேத் வம்சம் என இரு விதமாக கூறியுள்ளனர். ஆனால் லூக்கா 20:34-36 ல் அவர்களுக்கு கொள்வினை கொடுப்பினையில்லை என்று இயேசு சொன்ன விளக்கங்களை சிந்தித்தால் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்க வழியில்லை ஆகவே அவர்கள் சேத்தின் புத்திரராகவே எடுத்து கொள்ளலாம்.
Posted by: Karthick
« on: August 23, 2020, 05:40:59 AM »

ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோபு 1:6
BRO, Do you mean they're humans?

Posted by: Praveen1212
« on: August 11, 2020, 05:29:31 AM »

மத்தேயு 5:9
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்

இதில் 'தேவனுடைய புத்திரர்' என்பது தேவனுடைய பிள்ளைகளை குறிக்கும் விதமாகவே 'தேவ குமாரர்' என்பதும் குறிக்கும்.
Posted by: Praveen1212
« on: August 10, 2020, 05:19:43 AM »

<ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள்>

மன்னிக்கவும் ஆனால் தாங்கள் கூறியது தவறு.
இதில் தேவ குமாரர் என்று குறிப்பிடுவது தேவனால் தெரிந்துக்கொள்ளபட்ட சேத்தின்‌ வம்சத்தையே

இதனால்தான் இயேசு 'விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் பங்கேது' எனக்கூறி ஒரு தேவப்பிள்ளை இன்னொரு தேழப்பிள்ளையையே மனம் கொல்ல வேண்டும் என கூறுகிறார்
Posted by: udaya
« on: May 18, 2020, 02:14:03 AM »

ஆதியாகமம் பிழையாகிவிடாதபடி கூறவேண்டும் என்றால் , தேவகுமாரர் என்பவர்கள் பரலோகவாசிகள் .
Posted by: Malarvizhi
« on: May 09, 2020, 02:23:08 AM »

2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2

தேவகுமாரர் என்று யாரை கூறுகிறார். Please clarify.