Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.
Name:
Email:
Subject:
Message icon:

Verification:
Type the letters shown in the picture
Listen to the letters / Request another image

Type the letters shown in the picture:
5+2=:
First letter in the word "Lion":

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: T.JOSHUA immanuel
« on: February 20, 2021, 09:15:27 AM »

மத்தேயு 3:17லை வசியுங்கள்


மத்தேயு 3:17  (அன்றியும் ,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி:இவர் என்னுடைய நேசகுமாரன் , இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது)


ஆகையால் இயேசுவும் , பிதாவும் ஒருவர் இல்லை என்று இந்த வசனத்தில் தெளிவாக அறியலாம்.
Posted by: SAM KITTY
« on: February 17, 2021, 07:07:23 AM »

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பிலிப்பியர் 2:6

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:7

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8
Posted by: Robert
« on: January 27, 2021, 11:31:26 AM »

இயேசு கிறிஸ்துவின் தந்தை பிதா
Posted by: Karthikeyan
« on: December 21, 2020, 12:52:36 AM »

நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14 :11
Posted by: Karthikeyan
« on: December 21, 2020, 12:49:59 AM »

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14 :9
Posted by: நெல்சன்
« on: November 10, 2020, 07:09:51 AM »

வேதம் முழுவதும் இயேசு கிறிஸ்து மட்டுமே.
பழைய ஏற்பாடு கிறிஸ்து வருவதை அறிவிக்கிறது. புதிய ஏற்பாடு வந்ததையும் வரப்போவதையும் அறிவிக்கிறது.
Posted by: Sanjeevikumar
« on: November 02, 2020, 09:27:40 AM »

இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்.
பிதாவாகிய தேவன் வேறு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேறு.
Posted by: Salo
« on: October 03, 2020, 09:19:13 PM »

கொஞ்சம் விரிவாக இருக்கு. Whatsapp no சொன்னால் அனுப்புகிறேன்
Posted by: Nivedha
« on: August 09, 2020, 10:27:26 PM »

நமது தேவன் திரித்துவ தேவன்
Posted by: Nivedha
« on: August 09, 2020, 10:13:06 PM »

Praise the Lord

உலகம் உண்டான போது இயேசு கிறிஸ்து இருந்தார். நமது அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேதத்திலேயே உள்ளது.

தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
(ஆதியாகமம் 1:3 )
அவர் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்

Don't study single language do all the translation to know our doubt
Posted by: Pranesh
« on: August 09, 2020, 05:39:54 PM »

யோவான் 3.13 & யோவான் 8:56 &ஆதி, 18:1
Posted by: Praveen1212
« on: August 05, 2020, 08:11:12 AM »

(தேவன்) என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாற்றையும் கொடுக்கிறேன்.

ஆதி 11:7
            நாம் இறங்கிபோய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஹையைத் தாறுமாறாக்குவோம் என்றார்

இந்த வசனத்தை சற்று கவனித்து பாருங்கள். இதில் "நாம்" என்று யாரை எல்லாம் குறித்து கூறப்பட்டுள்ளது?

பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை குறித்தே அன்றி வேறல்ல
Posted by: Praveen1212
« on: August 04, 2020, 10:05:12 AM »

ஆதியில் பிதா இருந்தபொழுதே இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் இருந்தாக வேதத்தில் ஒரு சில வசனங்களில் காண்கிறோம்

யோவான் 1:1-14. ஆகிய வசனங்களில் இயேசு கிறிஸ்துவை குறித்து கான்கிறோம்.

ஆதி 1:2  தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்
          இதில் ஆவியானவரும்‌ இருந்ததாக காண்கிறோம்

Posted by: Praveen1212
« on: August 04, 2020, 09:41:41 AM »

பிதாவும் இயேசுவும் வேறுவேறு நபர்கள்தான்
ஆனால் (தேவன்) ‌‌என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை‌ குறிக்கும்
இதற்கு ஆதாரமாக

ஆதி 1:26 ஜ வாசியுங்கள்
        பின்பு தேவன்:நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுக்ஷனை உண்டாகுவோமாக

இதில் நமது என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகியோரை‌ குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது
Posted by: Alvins
« on: July 25, 2020, 04:18:51 PM »

For post 5 by udaya

இயேசு கிறிஸ்து, தம்மை பிதா என்று சொல்லவில்லை.

ஏசாயா 6:9 ல் சொல்லப்பட்ட " நித்திய பிதா " யார்?