Posted by: udaya
« on: October 21, 2018, 01:20:42 AM »@ : Reply#18
சாத்தானை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு கீழ்க்கண்ட வசனங்களை கவனிக்கவும் .
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா - 45 : 7
உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? புலம்பல் - 3 : 38
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா - 55 : 11
தேவாகிய கர்த்தர் , வாயின் வார்த்தைகள் மூலமாக உலகைப் படைத்தார் என்று கூறும் வசனங்களையும் நினைவில் கொள்ளவும் .
யார் மூலமாக பாவம் வந்திருந்தாலும் , காரணர் அவரே . எதுவும் அவர் சித்தமே என்று எண்ணவேண்டியுள்ளது . ( ஆதாம் பாவம் செய்யப்போவதை தேவன் முதலிலேயே அறியவில்லையா ? தண்ணீரால் உலகத்தை அழித்தாலும் பாவம் போகாது என்பது , அழி்ப்பதற்கு முன்பே தேவனுக்கு தெரியாதா ? போன்ற கேள்விகளுக்கு , பதில் இதுவாக இருக்கலாம் }
சாத்தானை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு கீழ்க்கண்ட வசனங்களை கவனிக்கவும் .
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா - 45 : 7
உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? புலம்பல் - 3 : 38
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா - 55 : 11
தேவாகிய கர்த்தர் , வாயின் வார்த்தைகள் மூலமாக உலகைப் படைத்தார் என்று கூறும் வசனங்களையும் நினைவில் கொள்ளவும் .
யார் மூலமாக பாவம் வந்திருந்தாலும் , காரணர் அவரே . எதுவும் அவர் சித்தமே என்று எண்ணவேண்டியுள்ளது . ( ஆதாம் பாவம் செய்யப்போவதை தேவன் முதலிலேயே அறியவில்லையா ? தண்ணீரால் உலகத்தை அழித்தாலும் பாவம் போகாது என்பது , அழி்ப்பதற்கு முன்பே தேவனுக்கு தெரியாதா ? போன்ற கேள்விகளுக்கு , பதில் இதுவாக இருக்கலாம் }