Posted by: udaya
« on: February 14, 2016, 12:46:06 PM »New covnentஜ பற்றி விவாதம் செல்வதால் இது பற்றிய என்னுடைய சந்தேகங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
New covnent என்றால் "புது" உடன்படிக்கையா ?........அல்லது ........."புதிய " உடன்படிக்கையா ?
புது உடன்படிக்கையைப் பற்றி எரோமியா 31:31-34 லிலும் எபிரேயர் 8:8-12 லும் ,
புதிய உடன்படிக்கையைப் பற்றி லூக்கா 22:20 லும் கூறப்பட்டுள்ளது.
இரண்டும் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டுள்ளது தெளிவு.
1. எரோமியா 31:31-34 லிலும் எபிரேயர் 8:8-12 லும் , கூறப்பட்டுள்ள புது உடன்படிக்கையின் நாட்கள் வந்துவிட்டதா ...இல்லையா ?..அதாவது இந்த புது உடன்படிக்கை அமலில் உள்ளதா ?
ஆம் ....உள்ளது என்றால் எரோமியா 31:34லிலும் எபிரேயர் 8:8-11 லும் கூறப்பட்டிருக்கிறபடி , "கர்த்தரை அறிந்துகொள்" என்று நாம் அடுத்தவர்க்கு சொல்லக்கூடாது !!! அதாவது சுவிசேஷம் அவசியப்படாது.......மாறாக...
2. இந்த புது உடன்படிக்கை அமலில் இன்னும் வரவில்லை என்றால்.........மோசே உடன்படிக்கையை வைத்துக்கொள்வதா..........அல்லது , இடைக்கால உடன்படிக்கையாக , லூக்கா 22:20 ல் கூறப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையை வைத்துக்கொள்வதா. ?
3. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுக்கும் மனிதனுக்கும் "உடன்படிக்கை" எதற்கு ? ( What would be the benefit for the Creater from his creation through agreements...especially..the Creater knows beforehand that no agreement will be honoured from his creation's end...? ) எத்தனை உடன்படிக்கையை ஏற்படுத்தினாலும் மனிதன் அவற்றை மீறுவான் என்பது கடவுள் அறியாததா ?
யாராவது விளக்குவார்களா ?
New covnent என்றால் "புது" உடன்படிக்கையா ?........அல்லது ........."புதிய " உடன்படிக்கையா ?
புது உடன்படிக்கையைப் பற்றி எரோமியா 31:31-34 லிலும் எபிரேயர் 8:8-12 லும் ,
புதிய உடன்படிக்கையைப் பற்றி லூக்கா 22:20 லும் கூறப்பட்டுள்ளது.
இரண்டும் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டுள்ளது தெளிவு.
1. எரோமியா 31:31-34 லிலும் எபிரேயர் 8:8-12 லும் , கூறப்பட்டுள்ள புது உடன்படிக்கையின் நாட்கள் வந்துவிட்டதா ...இல்லையா ?..அதாவது இந்த புது உடன்படிக்கை அமலில் உள்ளதா ?
ஆம் ....உள்ளது என்றால் எரோமியா 31:34லிலும் எபிரேயர் 8:8-11 லும் கூறப்பட்டிருக்கிறபடி , "கர்த்தரை அறிந்துகொள்" என்று நாம் அடுத்தவர்க்கு சொல்லக்கூடாது !!! அதாவது சுவிசேஷம் அவசியப்படாது.......மாறாக...
2. இந்த புது உடன்படிக்கை அமலில் இன்னும் வரவில்லை என்றால்.........மோசே உடன்படிக்கையை வைத்துக்கொள்வதா..........அல்லது , இடைக்கால உடன்படிக்கையாக , லூக்கா 22:20 ல் கூறப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையை வைத்துக்கொள்வதா. ?
3. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுக்கும் மனிதனுக்கும் "உடன்படிக்கை" எதற்கு ? ( What would be the benefit for the Creater from his creation through agreements...especially..the Creater knows beforehand that no agreement will be honoured from his creation's end...? ) எத்தனை உடன்படிக்கையை ஏற்படுத்தினாலும் மனிதன் அவற்றை மீறுவான் என்பது கடவுள் அறியாததா ?
யாராவது விளக்குவார்களா ?