Posted by: udaya
« on: November 29, 2016, 06:07:39 AM »Indirect talking / prophecy / parable....
Jesus talked through parables. He explained the reason for that. He wanted to see that some people should not be saved.
அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது,புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 4 :11
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். மாற்கு 4 :12
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. மத்தேயு 13 :11
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். மத்தேயு 13 :13
Please note
கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் ***இருக்கிறபடியினால்***, நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் என்று மத்தேயு 13 :13 ல் கூறுகிறார்............ ஆனால்....
கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் *** இருக்கும்படி *** உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் என்று மாற்கு 4 :12 ல் கூறுகிறார்.
காரணம் மனதுக்கு சற்று சங்கடமாக தெரிந்தாலும் , மறைமுக பேச்சை இயேசு கிறிஸ்து உறுதி செய்கிறார்....
ஆனால் பழைய ஏற்பாட்டில் மறைமுக செய்திக்கு அவசியம் என்ன என்று தெரியவில்லை !10 கற்பனைகள் வெளிப்படையானதுதானே!.
@: Those verses were actually told to some kings in the earth (Babylon and Tyrus). In outer layer, there is an earthly message God tells to these kings.
அப்படியானால் , பார்வோன் மன்னனுக்கு கூறப்பட்டதுகூட இவ்வகையை சார்ந்த்தா !?!?
How art thou fallen from heaven, O Lucifer, son of the morning!"-
@: Was the king of Babylon the son of morning?-
Could be ! What's the problem ? Even Jesus was referred like this in revelations.
@: Was his name Lucifer?-
May be his name was something that gives the meaning of the word Lucifer.
@: Was he in heaven before and fallen to earth?
" fallen " could be symbolic !
Jesus talked through parables. He explained the reason for that. He wanted to see that some people should not be saved.
அதற்க்கு அவர், தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது,புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 4 :11
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். மாற்கு 4 :12
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. மத்தேயு 13 :11
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். மத்தேயு 13 :13
Please note
கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் ***இருக்கிறபடியினால்***, நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் என்று மத்தேயு 13 :13 ல் கூறுகிறார்............ ஆனால்....
கண்டும் காணாதவர்களாகவும்,கேட்டும் உணராதவர்களாகவும் *** இருக்கும்படி *** உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன் என்று மாற்கு 4 :12 ல் கூறுகிறார்.
காரணம் மனதுக்கு சற்று சங்கடமாக தெரிந்தாலும் , மறைமுக பேச்சை இயேசு கிறிஸ்து உறுதி செய்கிறார்....
ஆனால் பழைய ஏற்பாட்டில் மறைமுக செய்திக்கு அவசியம் என்ன என்று தெரியவில்லை !10 கற்பனைகள் வெளிப்படையானதுதானே!.
@: Those verses were actually told to some kings in the earth (Babylon and Tyrus). In outer layer, there is an earthly message God tells to these kings.
அப்படியானால் , பார்வோன் மன்னனுக்கு கூறப்பட்டதுகூட இவ்வகையை சார்ந்த்தா !?!?
How art thou fallen from heaven, O Lucifer, son of the morning!"-
@: Was the king of Babylon the son of morning?-
Could be ! What's the problem ? Even Jesus was referred like this in revelations.
@: Was his name Lucifer?-
May be his name was something that gives the meaning of the word Lucifer.
@: Was he in heaven before and fallen to earth?
" fallen " could be symbolic !