Posted by: indran85
« on: July 08, 2016, 08:19:20 AM »எனது பெயர் தேவேந்திரன் (எ) அற்புதராஜ் நான் தற்போது வளைகுடா நாட்டில் வேலையிழந்தவனாக சுற்றிதிரிகிறேன் மனதில் பல சிந்தனைகள் ஒரு மனம் இல்லை, ஜெபம் குறைந்துவிட்டது எனக்காக ஜெபியுங்கள், தேவன் எனக்கு வகுக்கும் திட்டதை புரிந்துகொள்ளவும் என்னுடைய விசுவாசம் வர்திக்கப்படவும் எனக்காக ஜெபியுங்கள் நன்றி