Posted by: udaya
« on: August 13, 2015, 11:06:46 PM »இயேசு கிறிஸ்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு, 2 முறை போஷித்ததாக வேதாகமம் கூறகிறது.
முதலாவதாக...
மத்தேயு 14 , லூக்கா 9 , மற்றும் யோவான் 6 ல்
5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)
இரண்டாவதாக...
மத்தேயு 15 மற்றும் மாற்கு 8 ல்...
7அப்பம் + சிறுமீன்கள் > 4000 பேர் (7கூடை மீதம்)
இந்த இரு நிகழ்வுகளையும் , இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடையே , கேள்வி- பதிலாக உரையாடுவதாக , மாற்கு 8:19,20 களில் கூறப்பட்டுள்ளது.
இரு நிகழ்வுகளாக கூறப்பட்டிருந்தாலும் ,
5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)
என்ற நிகழ்வுதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது
முதலாவதாக...
மத்தேயு 14 , லூக்கா 9 , மற்றும் யோவான் 6 ல்
5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)
இரண்டாவதாக...
மத்தேயு 15 மற்றும் மாற்கு 8 ல்...
7அப்பம் + சிறுமீன்கள் > 4000 பேர் (7கூடை மீதம்)
இந்த இரு நிகழ்வுகளையும் , இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடையே , கேள்வி- பதிலாக உரையாடுவதாக , மாற்கு 8:19,20 களில் கூறப்பட்டுள்ளது.
இரு நிகழ்வுகளாக கூறப்பட்டிருந்தாலும் ,
5 அப்பம் + 2 மீன்கள் > 5000 பேர் (12 கூடை மீதம்)
என்ற நிகழ்வுதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது